வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

தேவர் இனத்தவரின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் இது ...

பாம்பு விழுந்தான் என்னும் ஊரில் தாக்கப்பட்ட நம் சொந்தங்களை இன்று நேரில் பார்த்து பேசினேன் அதில் ஒருவர் தன் கண்களில் கண்ணீர்ருடன் பேசிய வரிகள் என் கண்களிலும் கண்ணீர் வந்தது அவர் சென்ற வாகனம் மகேந்திர வேன் ஓட்டுநர் தேவர் இனத்தை சேர்ந்தவர் உதவியாளர் sc பள்ளன் இனத்தை சேர்ந்தவன் பகல் 10 மணிக்கு நமது சொந்தங்கள் அட்வான்ஸ் கொடுத்து வைத்த சுமோ வராததால் கமுதக்குடி அருகில் உள்ளவர்களின் உதவியால் கமுதக்குடியில
் உள்ள மகேந்திரா வேன் வாடகைக்கு பேசப்பட்டு பின் அதில் அனைவரும் ஏறி கமுதக்குடியில் ஒரு கடையில் அனைவரும் சாப்பிட்ட பின்பு நெடுங்குளம் என்னும் ஊரில் உள்ள ஐந்து மறவர்களை ஏற்றி வரவேண்டுமென்று கூற பின்பு வாகனம் கிழம்புகிறது சரியான வழியில் சென்ற வேன் இரு வழி பிரியும் இடத்தில் உதவியாளரின் வழிகாட்டலில் இந்த பக்கம் எந்த பிரசனையும் வராது போகும் இடத்திர்க்கு குறுகிய நேரத்தில் சென்று விடலாம் என்று கூறுகிறான் sc இனத்தை சேர்ந்த உதவியாளர் ஓட்டுநர் அவன் கூறிய வழி தடத்தில் சென்றுக்கொண்டு இருக்கும் பொழுது வெங்காளூர் என்னும் கிராமம் வருகிறது வேன் முன்பு மறத்தமிழர் சேனையில் கொடி இரண்டும் தேவர் உருவம் பத்திக்கப்பட்ட கொடி இரண்டும் மொத்தம் நான்கு கொடியும் ஒரு தேவர் உருவப்படமும் வேன் வெழி புறம் இருந்ததாகவும் உள்ளே தேவர் பாடல் ஒழித்ததாகவும் அந்த வெங்காளூர் என்னும் கிராமம் வந்ததும் ஒருவன் மரம் ஒன்றில் அமர்ந்தபடி கல் ஒன்றை வேன் பின்புரம் கண்ணாடியில் எறிந்த சில நொடியில் வேன் முன்புறம் ஒருவன் வாங்கருவா மூலம் முன் பக்க கண்ணாடியில் அடிக்க பின்பு அனைவரும் ஒன்று சேர்ந்து தாக்க வேன் வெங்காளூரை தாண்டுகிறது ஒரு வழி பாதை என்பதால் வேன் திருப்புவது கடினம் அந்த ஊரை தாண்டுவதற்க்குள் ஓட்டுநர் அனைவரையும் இறங்கி ஓடி தப்பித்துக்கொள்ளுங்கள் என்னை பற்றி கவலை பட வேண்டாம் நீங்க 16 பேர் உயிரை காப்பாற்றினால் அதுவே போதும் என்று கூறுகிறார் அதன் பின்பு அனைவரும் இறங்கி ஓட ஒருவன் மட்டும் உள்ளே இருக்கிறார் sc இனத்தை சேர்ந்த அந்த உதவியாளர் இறங்கிய ஊரில் ஒரு வீட்டில் உள்ளே சென்று விட மற்றவர்கள் அனைவரும் உயிரை நினைத்து பயந்து ஓட அதற்க்குள் பாம்பு விழுந்தான் என்னும் ஊரில் உள்ள பள்ளன்கள் வேன் ஓட்டுனரை அறிவாளால் தாக்க அவர் இன்னொருவரின் மேல் விழுந்து அவரின் உயிரை காப்பாற்றுகிறார் பிறகு வந்தவர்கள் கல்லை வைத்து அடித்தே அந்த வேன் ஓட்டுனரை கொலை செய்வதை கண் முன் ஓட்டுனரின் கீழ் உள்ளவர் பார்க்கிறார் ஓடிய 16 பேரையும் வழியில் உள்ள அனைத்து கிராமத்து பள்ளன் விரட்ட அதில் ஒருவன் 100 க்கு போன் செய்து நடந்ததை கூறுகிறான் (இதில் ஒரு விடயம் என்னவென்றால் அந்த உதவியாளர் பணியில் சேர்ந்து 5 நாட்கள் தான் ஆகிறது ) தற்போது நேரம் இல்லாமையால் நடந்ததை பிறகு கூறுகிறான் மன்னிக்கவும்










நன்றி ராஜா பங்காளி

No comments:

Post a Comment