வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

தேவர் ஜெயந்தியை தடுக்க கோர்ட்டில் வழக்கு :

ஐம்பது வருட காலமாக அனைத்து ஜாதி மக்களாலும் 
நடத்தப்படும் அரசு விழாதான் தேசிய தலைவர் 
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவருக்கு நடக்கும் 
ஜெயந்தி விழா ..இதில் அனைத்து ஜாதியினரும் 
தேவர் மீது கொண்ட பற்றால் கலந்துக்கொள்கின்றனர் .
இதற்க்கு முதலில் ஜெயந்தி கொண்டாடிய நாயக்கர் ,
கவுண்டர் ,நாடார் சமூதாய மக்களே சாட்சி ..
மதுரை பெட்ரோல் குண்டில் படுகாயப்பட்டு
கிடக்கும் மற்ற ஜாதியினர் ஐந்து பேரும் சாட்சி ..

இந்த விழாவை தடுக்க சில காலமாக சதி நடப்பது
உண்மை ..இதில் ஒருவர் இல்லை ,ஒறாயிரம் பேர்
ஈடுப்படுகின்றனர் ..இதை நான் என் ஜாதி மக்களுக்கு
தேவர் ஜெயந்தி முன்பே எச்சரித்தேன் ..

ஆனால் இந்த ஜாதிவெறிப்பிடித்த தெருநாய்கள்
இன்னும் சில தெருநாய்களை தீவிரவாதிகளாக்கி
பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு பயிற்சி
கொடுத்து தேவனை போலவே வேடமிட்டு
இந்த நக்சலைட்டுகள் வழி தவறி வந்தவர்களையும் ,
வழியில் வந்தவர்களையும் தாக்கி உள்ளனர் ...
இதற்க்கு காரணம் தேவர் ஜெயந்தியில் வன்முறையை
உண்டாக்கி அந்த விழாவையே தடை செய்யும்
நோக்கத்திலையே இந்த படுகொலைகள் நடத்தப்பட்டது ..

ஆனால் மீடியா மற்றும் பத்திரிக்கைகள் ஏதோ
தெற்க்கே ஜாதிக்கலவரம் நடந்தது போல
மிகைப்படுத்தி சொல்கின்றன ..
தெரியாமல்தான் கேட்க்கிறேன் ரெண்டு ஜாதிகள்
மோதினால் அதுக்கு பெயர் கலவரம் ..
ஆனால் ஒரு குறுப்பிட்ட ஜாதியினர் திட்டமிட்டே
படுகொலை செய்யப்பட்டது எப்படி கலவரம் ஆகும் ??.
அதுக்கு பெயர் தீவிரவாத செயல் ..
திட்டமிட்ட ஜாதி வெறி தாக்குதல் .
பெரும்பாலான தலித்கள் பத்திரிகை துறையில்
இருப்பதே இந்த உண்மையை மறைக்கும் செயலுக்கு
காரணம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது ..
இதுதான் பத்திரிகை தர்மமா ??

இந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து
உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி
போராட்டம் நடத்தும் தேவர் இன தலைவர்களை
கைது செய்கிறது போலிஸ் .. போராட்டம் நடத்தியவர்களின்
வீடுகளையும் ,அதில் உள்ள தேவர் இன பெண்களையும்
தாக்குகிறது போலிஸ் ..கொல்லப்பட்டவர்களின்
இறுதி ஊர்வலத்தில் கூட தலைவர்களை கலந்துக்கொள்ள
விடாமல் தடுத்தது போலிஸ் . இதை கண்டித்து
பொதுக்கூட்டமோ ,போராட்டமோ ஊர்வலமோ
நடத்தவிடாமல் தடுக்கிறது போலிஸ் ...
தலைவர்களின் கைது இன்னும் தொடர்கிறது ..
இதற்க்கு யார் என்ன பதில் சொல்லபோகிறார்கள் ???

தேவர் ஜெயந்தியை சீர்க்குலைக்க நினைக்கும் மூடர்களே

இப்போது சொல்கிறேன் எழுதிவைத்துக்கொள்ளுங்கள் .
நாங்கள் தேவர் அய்யாவை வணங்குவதையோ ,
அவருக்கு ஜெயந்தி விழா எடுப்பதையோ ,
மனிதர்களை படைத்த அந்த பிரம்மனாலும் ,
எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது ...
அப்படியே தடுத்தாலும் அதன் பிறகு உண்மை உணர்வுள்ள
தேவனின் ஆட்சி தமிழகத்தில் அமையும் .....
இது சத்தியம் ...
இது எக்குலத்தையும் ஏந்தி நின்று காத்த எங்கள் குல
தெய்வம் ,தேசியம் என் உடல் ,தெய்வீகம் என் உயிர்
என்று நாட்டுக்காக வாழ்ந்து இறந்து
இன்று தெய்வமாக எங்களை வழி நடத்தும்
தேவர் அய்யாவை உண்மையாக வணங்கும்
உண்மை பக்கதனின் சபதம் டா ....
உணர்வுடன்
V.K.C.K.K. மேகநாதன் தேவர்
தேவர் இனத்தின் போராளி

2 comments:

  1. செத்த பொணங்களுக்கு ஏன்டா ஜெயந்தியும் விழாவும் கொண்டாடுறீங்க? அது முத்துராமலிங்கமாக இருந்தாலென்ன இம்மானுவேலாக இருந்தாலென்ன?

    ReplyDelete
  2. அப்பு (Anonymous ) உன் தலைவர்கள் உனக்கு சம்பளம் கொடுத்து இந்த கமெண்ட் போடா சொல்கின்றார்கள் . நீ யாரு என்ன என்ன டைப்ல வருவன்னும் தெரியும் ..
    என்னக்கு என்னமோ நீ தான் சேத போனம் னு தோணுது வரலாறே தெரியாமல் பேசாதே .அப்புறம் தேவர் அய்யா வை கண்ட நாயுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்தவும் .

    ReplyDelete