வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

தேவர் ஜெயந்தி & அதன் முக்கியத்துவம்

தேவர் திருமகனார் வாழ்நாள் முழுவதும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். ஆன்மீகத்தில் கரைகடந்த வள்ளல்.. சைவ சித்தாந்தங்களையும் ,நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களையும் ,திருப்புகழையும், கரைத்துக் குடித்து மேடை தோறும் ஆன்மீக சொற்பொழிவால் தெய்வீக மணம் பரப்பியவர்..

பொள்ளாச்சிக் குடலுருவி மாரியம்மன் கோவிலில் அவர் "சக்தி" என்ற தலைப்பில் பொழிந்த உரையைக் கேட்டிருந்தால், அ
வரின் ஆன்மீக வீச்சினைப் புரிந்துகொள்ள இயலும்.

எத்தனை,எத்தனை ஆன்மீக உரைகள்..சஷ்டி விழாக்களின் போதெல்லாம், அறுபடை வீடுகளிலும் சென்று முருகனின் பெருமைகளையும், அருளையும் தொடர்ந்து முழங்கியவர்.. அவர் "சக்தி வேல்" என்ற தலைப்பில் சூரசம்ஹாரம் அன்று முழங்கிய பேச்சைக் கேட்டவர்கள் முருகனை முத்துராமலிங்கத ் தேவரின் வடிவில் வந்தாரோ என்று எண்ணியதுண்டு...

வள்ளாலாரின் சமரச சன்மார்க்கத் தொண்டினை வடலூரில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் மனமுருக உரையாற்றுவார்..ஒருமுறை அவ்வாறு உரையாற்றச் செல்லும்போது,ஓம ந்தூரார் தேவரைத் தனிமையில் சந்தித்து,"வள்ளலாரின் திருவருட்பாவின் சில அரிய சுவடிகள் அவரின் உறவினரிடத்தில் உள்ளன.அதைக் கேட்டால் அவர்கள் தர விரும்பவில்லை.அந்த அரிய பாடல்கள் இந்த உலகத்தின் பார்வைக்கு வராமலே போய்விடுமோ என்று வருத்தமாக உள்ளது.விழா முடிந்தவுடன் நீங்கள் வந்து அவர்களிடம் பேச இயலுமா? நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.தேவரும் "நீங்கள் கவலைப்படாதீர்கள ்..அடியேன் உதவுகிறேன்" என்று கூறிவிட்டு மேடையேறினார்.. மணிக்கணக்கில் சமரச,சன்மார்க்க த் தத்துவங்களை அருவியெனப் பொழிந்து விட்டு, இறுதியில் "அடியேன் வள்ளலாரின் உறவினர்கள் சில அரிய பாடல்களை வெளியுலகின் பார்வைக்கு வரவிடாமல் தடுத்து வைத்திருப்பதாக அறிகிறேன்..ஒன்று, அதை நீங்களே வெளியிடுங்கள்.இல்லை,சமரச சன்மார்க்க சங்கத்தினரிடம் கொடுத்து அவர்கள் மூலம் உலகிற்கு அளிக்கச்செய்யுங ்கள்.சன்மார்க்கக் கருத்துக்கள் வள்ளலார் உலகிற்கு ஈந்தளித்தவை.அவற்றை மறைத்து வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.இதுவரை உலகிற்கு தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பாடல்களை அடியேன் பாடுகிறேன்.கேளுங்கள்" என்று முழங்கி, கட,கட வென அந்தப் பாடல்களைப் பாடி முடித்தார்.

மேடையில் ஆழ்ந்த அமைதி.முடிந்ததும், ஒருவர் மேடையேறி வந்து தேவரின் கரங்களைப் பற்றி கண்ணீர் விட்டு,"ஐயா நான் தான் தாங்கள் குறிப்பிட்ட பாவி. நான் செய்த தவறை மன்னியுங்கள்."என்று கூறி சுவடிகளை ஒப்படைத்தார்."எல்லாம் ஈசன் செயல்" என்று தேவர் சொல்லிக்கொண்டிர ுக்கும் போதே, ஓமந்தூரார் கண்ணீர் மல்க தேவரைக் கட்டிப்பிடித்து ," நீங்கள் சாதாரண மனிதர் அல்ல.வள்ளலாரின் மறு உருவே நீங்கள்." என்று வணங்கினார்.

இப்போது சொல்லுங்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்ற ஆன்மீகச் செம்மலுக்குக் குருபூசை கொண்டாடுவது தவறா? பால்குடமும்,பூஜைகளும்,முளைப்பா ரிகளும் தவறா..???
இந்த மண்ணில் ஆன்மீக மணத்தைப் பரப்பியதோடு அல்லாது, தன் வாழ்வையே தெய்வீக மணத்தோடு, ஒழுக்கத்தோடு வாழ்ந்த ஓர் மனித தெய்வத்திற்கு, மனித உருவில் வாழ்ந்த தெய்வீகச் சித்தருக்கு குருபூஜை,ஜெயந்தி விழாக்கள் நடத்துவது தவறா.??
அவருக்கு ஜெயந்தி முதலில் நடத்தியது
மற்ற ஜாதிக்காரர்கள் தான் .... இப்படிப்பட்ட
தேவர் ஜெயந்தியை சீர்க்குளைக்கவும் ,தடுக்கவும்
எந்த கொம்பனாலும் முடியாதுடா ????...
இனி எங்கள் முடியை கூட புடிங்க முடியாது ...

No comments:

Post a Comment