வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

அம்பேத்கரும்,இம்மானுவேலும்:

சிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல்.

முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் இ
ந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன மன்னர்கள் ஆண்ட காலத்தில் ஆந்திராவில் இருந்து விவசாயக்கூலிகளாக அழைத்துவரப்பட்டனர்.

விவசாயத்தில் கை தேர்ந்தவர்கள்.நிலத்தை உழுவது முதல் அதை பயிராக்குவது வரை என அணைத்து வேலைகளையும் செய்தவர்கள்.

இப்படி ஒரு இனத்தில் வந்தவன் தான் இம்மானுவேல்,நான் சொல்வது எல்லாம் நிஜம்,நம்பிக்கை இல்லாதவர்கள் ராமநாதபுர மாவட்டத்தில் வந்து விசாரியுங்கள்,இந்த இம்மானுவேல் விவசாய வேலையும் சரியாய் தெரியாமல் அவன் சாதி பெண்கள் மத்தியிலே கேவலமான பெயர் கொண்ட பொறுக்கியாக ஊரை சுற்றியவன்,ராணுவத்தில் இருந்ததாய் கூட ஒரு பில்ட்அப் உண்டு.உண்மையில் இவனுக்கு புகைப்படமே இல்லை.யோசியுங்கள் பின் எப்படி ராணுவத்தில் சேர முடியும்.பின் 1957இல் ராமநாதபுர மாவட்டம் வீராம்பலில் நடந்த கலவரத்தை சமரசம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது,அப்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த பசும்பொன்தேவர் - மரியாதைக்குரிய காமராஜர் இடையில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் பனிப்போரில்,தேவரை அவமானப்படுத்த ஏற்கனவே பெரிய தலித் தலைவர்கள் இருந்த நிலையிலும் இந்த இம்மானுவேல் பணத்து ஆசைகாட்டி அழைத்துவரப்படுகிறான்.தேவர் தரப்பில் சில தலித் தலைவர்கள்(இம்மானுவேலின் மைத்துனர் கூட தேவர் உடன் வந்தவர்கள்) வந்தனர்,யார் தலித் தலைவர் என்பதில் போட்டி ஏற்படுகிறது,தேவர் ஏதும் பேசாமல் சென்று விடுகிறார்.

இந்நிலையில் இந்த இம்மானுவேலுக்கு ஒரு கும்பக்கார(கரகாட்டம் ஆடும்) பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது.(இது பற்றி இம்மானுவேல் மனைவி பரமக்குடி காவல்நிலையத்தில் கொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது) இதில் ஏற்பட்ட பிரச்சனையில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிகொல்லப்படுகிறான்.பிறகு அந்த காங்கிரஸ்-பார்வர்ட் ப்ளாக் கலவரம் தேவர் - தலித் கலவரமாக உருமாற்றப்படுகிறது.

இது முடிந்து பல ஆண்டுகள் கழித்து சில ஆண்டுகளுக்கு முன் சில ரவுடி தலித் தலைவர்கள் தங்கள் அரசியலுக்கு இம்மானுவேலை தூசிதட்டி எடுக்கிறார்கள்,போட்டோசாப் மென்பொருள் கொண்டு புதிது புதிதாய் புகைப்படங்களை வரைகிறார்கள்,தேவரின் பெயரில் பாடப்பட்ட அத்தனை பாடல்களையும் ரீமிக்ஸ் செய்கிறார்கள்,பள்ளன் என்பது அசிங்கமாய் இருப்பதால் தேவேந்திரர் என மாற்றுகிறார்கள்.(தேவேந்திரன் என்பது தஞ்சாவூர் கள்ளர்களுக்கு உள்ள பட்டம், பதினெட்டாம் நூற்றாண்டில் உள்ள அரசு பட்டாகளில் தேவேந்திரன் என்ற பட்டம் கள்ளர்களுக்கு உண்டு)பின் காலப்போக்கில் ஒரு ஆண்டுக்கு முன் மள்ளர் என வைத்துள்ளனர்.

மள்ளர் என்ற சொல்லுக்கு மன்னர் என்பது பொருள்,பள்ளர் என்ற சொல் வரலாற்றில் வீரமான எதையும் சாதிக்கவில்லை எனவே மள்ளர் என்ற சொல்லை தாங்களாக காட்டுகின்றனர்.மள்ளருக்கும் பள்ளருக்கும் சமந்தம் இல்லை.இவர்கள் அருந்ததியர் உல் இட ஒதுக்கீடை ஏற்காதவர்கள்,பறையர்களை தங்களுக்கு கீழே என சொல்பவர்கள்.ஆனால் அணைத்து சலுகையும் அனுபவிப்பார்கள்,அதே போல திட்டினால் உடனே தங்களை தலித்தாக காட்டி காவல் நிலையம் சென்று வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்துவார்கள்.

இன்று தலித் என்ற வார்த்தை பிடிக்காமலே,தலித் சலுகைகள் அனுபவித்து மாபெரும் சிந்தனைவாதி அம்பேத்கருக்கு நிகராக இம்மானுவேலை நிறுவ முயலுகிறார்கள்.ஆனால் அம்பேத்காரை பின்பற்றுபவர்கள் கடினமாக போராடக்கூடியவர்கள்,
இப்படி போட்டோசாப்பில் வடிவமைத்து அடுத்தவன் அப்பனை தனது அப்பன் என்று சொல்லி வரலாற்றை மாற்றுபவர்கள் கிடையாது.உலகத்திற்கு எல்லா உண்மையும் தெரியும்.

8 comments:

  1. ஏய் களவாணி!மள்ளர் பள்ளர் இல்லையா? அப்போ நாயக்கர் யாருடன் போர் செய்தனர்? கள்ளர்,மறவருடனா? பாண்டிய அரசை வீழ்த்த துணை போனதற்கு தான் உங்க சாதிக்கு நாயக்கர் பாளையம் ஆளும் எலும்புத்துண்டை விட்டு எறிந்தனர்.பறையரோடு ரத்த உறவு உள்ளவர்கள் நீங்கள் தானே?http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf

    அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
    வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்

    - என்று திவாகர நிகண்டும்.

    செருமலை வீரரும் திண்ணியோரும்
    மருத நில மக்களும் மள்ளர் என்ப

    - என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன

    “மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…”(முக்கூடற்பள்ளு)

    ReplyDelete
  2. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்பே வந்த மூத்த குடிகள் நாங்களே ஆந்திர மாநிலத்திலிருந்து தஞ்சத்திற்கு வந்த நரிகளே

    ReplyDelete
  3. ஒரு இனம் இடம் பெயர்ந்தாலும் தன் தாய்மொழியை ஓரளவாவது தன்னகத்தே கொண்டிருக்கும். ஆனால் பள்ளர்கள் தமிழைத் தவிர வேறெதுவும் பேசுவதில்லை. எனவே இந்த பதிவு எவ்வாராய்ச்சியும் இல்லாமல் மனதில் தோன்றியதை காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிந்துள்ளார்.

    ReplyDelete
  4. ஒரு இனம் இடம் பெயர்ந்தாலும் தன் தாய்மொழியை ஓரளவாவது தன்னகத்தே கொண்டிருக்கும். ஆனால் பள்ளர்கள் தமிழைத் தவிர வேறெதுவும் பேசுவதில்லை. எனவே இந்த பதிவு எவ்வாராய்ச்சியும் இல்லாமல் மனதில் தோன்றியதை காழ்ப்புணர்ச்சி காரணமாக பதிந்துள்ளார்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. திருடர் குலமே

    இத படி
    தமிழ் இலக்கியங்களில் மள்ளர் குலத்தினர் :::

    1.புறநானூறு 10,77,78,79,80,81,219,251,254,388,399

    2.அகநானூறு 21,33,50,70,144,174,185,189,227,244,256,314,316,344,353,354.

    3.பதிற்றுப்பத்து 13,38,43,63,66,81,90.

    4.குறுந்தொகை 31,34,72,82,188,215,364.

    5.ஐங்குறுநூறு 94,371,383,400,432.

    6.நற்றிணை 73,82,150,297,321.

    7.கலித்தொகை 52,106,134.

    8.பரிபாடல் வரிகள் 3.34-3.43, 3.85-3.90, 11.117-11.121.

    9.திருமுருகாற்றுப்படை வரிகள் 250-257.

    10.பெரும்பாணாற்றுப்படை வரிகள் 139-147, 253-256, 448-461.

    11.தகடூர் யாத்திரை 13,27,35,44.

    12.பெரும்பொருள் விளக்கம் 14.

    13.பழைய இராமாயணம் -ஒரு பகுதி.

    14.புறத்திரட்டு -பின்னிணைப்பு 40,44.

    15.புறப்பொருள் வெண்பாமாலை -மூன்று பாடல்கள்.

    16.சிலப்பதிகாரம் -எட்டுப் பகுதிகள்.

    17.பெருங்காதை -இருபது பகுதிகள்.

    18.சீவகசிந்தாமணி 16,55,137,268,275,277,284,285,286,343,372,972,984,1138,1142,1591,1614,1772,1868,2151,2186,2296,2323,2325,2332,2350,2360,2525,2733,2789,2963,3006,3062,3119.

    19.சூளாமணி 324,842.

    20.திருஞானசம்பந்தர் தேவாரம் -இரண்டு பாடல்கள்.

    21.திருவாசகம் -ஒரு பாடல்.

    22.பெரியபுராணம் -ஆறு பாடல்கள்..

    23.ஞானாமிர்தம் -அகவல் 16,27.

    24.கந்தபுராணம் -ஏழு பாடல்கள்.

    25.விநாயகபுராணம் -பதிமூன்று பாடல்கள்.

    26.கம்பராமாயணம் 27,29,34,41,49,52,63,88,459,489,679,2118,2122,4164,7318,7872,9398,9605.
    மிகைப் பாடல்கள் 789,202.

    27.யசோதர காவியம் -ஒரு பாடல்.

    28.வீரபாண்டியம் -1211.

    29.திருப்புகழ், திருவகுப்பு2 தேவேந்தர் சங்க வகுப்பு.

    30.பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் -முப்பது பாடல்கள்.

    31.பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற்புராணம் -ஒரு பாடல்.

    32.எல்லப்ப நயினாரின் திருவாரூர்க் கோவை 92,202,404.

    33.திரிசிபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ஆற்றூர்ப்புராணம் -நான்கு பாடல்கள்.

    34.கார்மேகப் புலவரின் கொங்கு மண்டல சதகம் 18,32.

    35.வாலசுந்தரக் கவிராயரின் கொங்கு மண்டல சதகம் 29,32,34,36.

    36.மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாலப்பருவம் 3.

    37.சீவலமாறபாண்டியரின் சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம் --ஒன்பது பாடல்கள்.

    38.பூலானந்தக் கவிராயரின் அரிகேசநல்லூர் தலபுராணம் -ஒரு பாடல்.

    39.சீவக்கொழுந்து தேசிகரின் மருதவனப்புராணம் -இரண்டு பாடல்கள்.

    40.திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவாரூர்த் தியாகராய லீலை 79,86,91,96,98,101,107,110,112,113,127,132,133,135,136.

    41.சின்னப்ப நாயக்கனின் பழனிப் பிள்ளைத்தமிழ் 9,24.

    42.அரிசந்திரன்புராணம் -நாட்டுச் சிறப்பு 27,29,35,41,47.

    43.வீரமாமுனிவரின் தேம்பாவணி -நாட்டுப் படலம் 32.

    44.கச்சியப்ப முனிவரின் பேரூர் புராணம் -முப்பத்து மூன்று பாடல்கள்.

    45.முக்கூடற்பள்ளு- எட்டுப் பாடல்கள்.

    46.வையாபுரிப் பள்ளு -இரண்டு பாடல்கள்.

    47.செங்கோட்டுப் பள்ளு -இரண்டு பாடல்கள்.

    48.தண்டிகைக் கனகராயன் பள்ளு -ஒரு பாடல்.

    49.குசேலோபாக்கியானம் 5,233.

    50.கம்பரின் ஏரெழுபது -பத்துப் பாடல்கள்.

    51.திருத்தலையூர்புராணம் -செய்யுள் 37.

    52.மூகியித்தீன்புராணம் -
    செய்யுள் 43.

    53.கோவலரைத் துயிலரங்கன் சரிதம் -35

    54.சாமி நாதப்பள்ளூ-70

    55.திருமக்காப்பள்ளு -32

    56.திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு -39,104,168,

    57.தென் புதுமைப்பித்தன் தேவாங்கப் பள்ளு. 9-12.

    58.கஞ்சமிச் செட்டி பள்ளு -29

    59.மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு -26.

    60.தென்காசைப் பள்ளு -6.

    61.எட்டையபுரப் பள்ளு -36.

    62.செண்பகராமன் பள்ளு -கலித்துறை

    63.வடகரை ப(ள்)ட்பிரபந்தம் -21.

    64.மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு --சதாசிவ ஐயர் - ஒரு பாடல்.

    மேலே கூறியது தமிழ் இலக்கியங்களில் மள்ளர் குலத்தினர் பற்றிய இலக்கிய பாடல்கள்... இதில் குறிப்பிட்ட பாடல்கள் ஒரு உதாரணம் தான்.. விடுபட்ட பாடல்கள் இன்னும் உள்ளது.

    ReplyDelete